Author: Fanny Crosby; S. John Barathi Appears in 1 hymnal First Line: என்னை கடந்து செல்லாமல் Refrain First Line: மீட்பரே, மீட்பரே Lyrics: 1 என்னை கடந்து செல்லாமல்
மன்றாட்டைக்கேளும்,
வேறு யாரும் கூப்பிட்டாலும்,
கேளும் விண்ணப்பம்.
பல்லவி:
மீட்பரே, மீட்பரே,
மன்றாட்டைக்கேளும்
யாரும் உம்மைக்கூப்பிட்டாலும்,
என் அழுகுரல் கேளும்.
2 உம் கிருபாசனத்தினண்டை
மெய் விடுதலை,
நானும் நின்று முழங்காலில்,
நம்பச்செய்யுமே. [பல்லவி]
3 உந்தன் வல்லமையை நம்பி
உம்மை நோக்குவேன்,
எந்தன் நொறுங்குண்ட ஆவி
தயவால் காரும். [பல்லவி]
4 என் சுகத்தின் ஜீவ ஊற்றே
வாழ்வினும் மேலே,
பூவில் யார் உண்டு
எனக்கு மோட்சத்திலுமே. [பல்லவி] Used With Tune: [என்னை கடந்து செல்லாமல்]
என்னை கடந்து செல்லாமல் மன்றாட்டைக்கேளும்